திருகோணமலை மாவட்ட பிராந்திய செய்தியாளராக பல வருடங்களுக்கும் மேலாக களத்தில் இருந்து பணியாற்றுகின்றார். சமூகம் மற்றும் அரசியல் சார் செய்திகளையும் களத்தில் இருந்து சேகரித்து தரக்கூடிய தனித்துவமிக்க செய்தியாளராக உள்ளார்.