Rakesh

Rakesh (Jaceeharan)

சார்ள்ஸ் அரியகுமார் யசீகரன், 21 வருடங்களுக்கும் மேற்பட்ட ஊடக அனுபவம் கொண்ட ஊடகவியலாளராக அறியப்படுகின்றார். அரசியல், சமூகம் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த செய்திகளில் புலமை பெற்றவராகவும், வடக்கு - கிழக்குத் தமிழ் சமூகத்துக்கும், தமிழ்த் தேசியத்துக்கும் முன்னுரிமை கொடுத்துப் பணியாற்றும் செய்தியாளராகவும் அவர் திகழ்கின்றார்.

அரசியல் கட்டுரைகள், கவிதைகள் எனப் பன்முகத்தன்மையுடைய எழுத்தாளராகவும் யசீகரன் சமூகத்தில் மதிக்கப்படுகின்றார். நடுநிலைமை கொண்ட அரசியல் கட்டுரைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெயர் பெற்ற இவர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு இதழியல் கல்லூரியில் ஊடகவியல் கற்கைநெறிகளை முடித்தவர் என்பதோடு, சிறு வயது முதல் கொண்ட ஆர்வத்தினாலும் பேரவாவினாலும் ஊடகத்துறையில் தனது பெயரை நிலைநாட்டியுள்ளார்.

Follow On
நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள் - கறுப்புக்கொடி ஏந்தி வர்த்தக நிலையங்களை மூடிப் போராட்டம்

நோர்வூட்டில் மதுபானசாலைக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள் - கறுப்புக்கொடி ஏந்தி வர்த்தக நிலையங்களை மூடிப் போராட்டம்

மருந்தாளர் இன்றித் திணறும் கிளிநொச்சி வைத்தியசாலை: நோயாளிகள் பெரும் அவதி

மருந்தாளர் இன்றித் திணறும் கிளிநொச்சி வைத்தியசாலை: நோயாளிகள் பெரும் அவதி

இந்தியா பறந்தார் சிறீதரன்

இந்தியா பறந்தார் சிறீதரன்

சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும் என அநுர அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும் என அநுர அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு

இவ்வருடம் இதுவரை இலஞ்சம் தொடர்பில் 4500 முறைப்பாடுகள் பதிவு

பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு

பொறியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு

டயானா கமகேவுக்கு பிணை

டயானா கமகேவுக்கு பிணை

விடுதியொன்றில் போதைப்பொருளுடன் மனைவியும் துப்பாக்கியுடன் கணவனும் கைது

விடுதியொன்றில் போதைப்பொருளுடன் மனைவியும் துப்பாக்கியுடன் கணவனும் கைது

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானம்

புதுடில்லியில் ரணில் - மோடி சந்திப்பு

புதுடில்லியில் ரணில் - மோடி சந்திப்பு

மின் துண்டிப்பால் ஏற்பட்ட நட்டம் : அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

மின் துண்டிப்பால் ஏற்பட்ட நட்டம் : அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு

யாழில் 362 வேட்பாளர்கள் கணக்கறிக்கை சமர்ப்பிப்பு

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம்: ஜெகதீஸ்வரன் பெருமிதம்

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த அரிய சந்தர்ப்பம்: ஜெகதீஸ்வரன் பெருமிதம்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ரணில் வெளியிட்ட தகவல்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ரணில் வெளியிட்ட தகவல்

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ள ரணில்

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வை வலியுறுத்தும் அநுர

வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிலையான தீர்வை வலியுறுத்தும் அநுர

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

தேர்தலில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து களமிறங்குமாறு வலியுறுத்து

நாளுக்கு நாள் வஞ்சிக்கப்படும் 10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

நாளுக்கு நாள் வஞ்சிக்கப்படும் 10 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

யாழில் ஒரே நாளில் 42 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்குகள் விசாரணைக்கு

யாழில் ஒரே நாளில் 42 இந்திய கடற்றொழிலாளர்களின் வழக்குகள் விசாரணைக்கு

கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது

கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது

மீண்டும் பொலிஸ் அராஜகம்: இரவில் கதறக்கதற கைது செய்யப்படும் பெண்கள்! சிறீதரன் கண்டனம்

மீண்டும் பொலிஸ் அராஜகம்: இரவில் கதறக்கதற கைது செய்யப்படும் பெண்கள்! சிறீதரன் கண்டனம்

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஐ.எம்.எப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

போலி வீசாக்களுடன் நால்வர் கைது

போலி வீசாக்களுடன் நால்வர் கைது

ரணிலின் மூளைச்சலவையாலேயே அநுர இந்தியா சென்றுள்ளார்: நிமல் சிறிபால டி சில்வா

ரணிலின் மூளைச்சலவையாலேயே அநுர இந்தியா சென்றுள்ளார்: நிமல் சிறிபால டி சில்வா