கனகராசா சரவணன்
இவர், 30 வருடங்களாக செய்தியாளராக செயற்பட்டு வருகின்றார்.
இலங்கையின் பல முன்னணி செய்தித் தளங்களுக்கு, ஊடகவியலாளராக செய்திகளை வழங்கி வருகின்றார். மாவட்ட ரீதியிலான ஊடக தமிழ் ஊடக அமைப்புக்களில் தலைவராகவும் உறுப்பினராகவும் உள்ளார்.