விவசாயிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka
By Rakshana MA Apr 19, 2025 10:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

விவசாயிகளுக்கு 15,000 ரூபா மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச மானியம் தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

15,000 ரூபாய் மானியம் 

இந்நிலையில் வரவிருக்கும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் கூடுதல் பயிர்களுக்கு ரூபாய் 15,000 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல் | Subsistence For Farmers From President

காரைதீவு பகுதியில் திடீர் சோதனை : சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்

காரைதீவு பகுதியில் திடீர் சோதனை : சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள்

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW