இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை

Ministry of Education Sri Lankan Peoples Sri Lankan Schools Education schools
By Rakshana MA Aug 18, 2025 03:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான  3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும். 

இதனிடையே எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: வெளியான அறிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்: வெளியான அறிவிப்பு

 மூன்றாம் தவணை

அதேவேளை,   இரண்டாம் தவணையானது கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று ஆரம்பமாகும் பாடசாலை மூன்றாம் தவணை | Sri Lanka School Term 3 Begins Today

திருகோணமலை கப்பல்துறை கடற்றொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை

திருகோணமலை கப்பல்துறை கடற்றொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை

கிழக்கில் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி கருத்தரங்கு

கிழக்கில் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி கருத்தரங்கு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW