புத்தளத்தில் பெருமளவான பீடி இலை பொதிகள் மீட்பு

Puttalam Sri Lanka Navy Crime
By Laksi Sep 16, 2024 06:50 AM GMT
Laksi

Laksi

புத்தளம்- கற்பிட்டி கடற்கரை பகுதியில் பெருமளவான பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 கடல் மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையில் இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் ஆவேசமடைந்த ரிஷாட்

யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் ஆவேசமடைந்த ரிஷாட்

மேலதிக விசாரணை

இதன்போது,  700 கிலோ கிராம் நிறையுடைய 22 பீடி இலை பொதிகள் மற்றும் படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளத்தில் பெருமளவான பீடி இலை பொதிகள் மீட்பு | Recovery Of Beedi Leaf Packs In Puttalam

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பெண்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட திட்டம்

இலங்கையில் பெண்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட திட்டம்

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடையோர் சஜித் ஆட்சியில் கைதாவர் : சாணக்கியன் திட்டவட்டம்

ஈஸ்டர் குண்டு வெடிப்புடன் தொடர்புடையோர் சஜித் ஆட்சியில் கைதாவர் : சாணக்கியன் திட்டவட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW