திருகோணமலையில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து கலந்துரையாடல்

Trincomalee Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 03, 2024 10:57 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நேற்றையதினம் (02) இரவு திருகோணமலை - தோப்பூரில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவு

இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்கள், பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் ரணிலுக்கு ஆதரவு வழங்குவது குறித்து கலந்துரையாடல் | Presidential Election Ranil

இந்த கலந்துரையாடலில், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி, ஜனாதிபதி தேர்தலின் செயற்பாட்டு நடவடிக்கைக்காக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்கான இணைப்பாளர் ஹஸன் அலல்தீன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஸியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இரண்டாயிரத்தை தாண்டியது தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை

இரண்டாயிரத்தை தாண்டியது தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW