மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Sep 03, 2024 08:40 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (02) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

மேலதிக விசாரணை

உழவு இயந்திரத்துடன் உந்துருளி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு | One Person Died In An Accident In Batticaloa

இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் படுகாயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

புத்தளத்தில் தவறான முடிவெடுத்து இளம் காதல் ஜோடி உயிரிழப்பு

புத்தளத்தில் தவறான முடிவெடுத்து இளம் காதல் ஜோடி உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW