பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு

Sri Lanka Army Mahinda Yapa Abeywardena Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Sep 03, 2024 07:25 AM GMT
Laksi

Laksi

நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

தலதாவின் இடத்திற்கு கருணாரத்ன பரணவிதான நியமனம்

ஆயுதப்படைகள் வரவழைப்பு

இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (3) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு | Mobilization Of Armed Forces For Civil Protection

நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி  ரணில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல்

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல்

இன்றைய தினத்திற்கான அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

இன்றைய தினத்திற்கான அமர்வு தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW