திருகோணமலையில் ரணிலின் கிளைக் காரியாலயம் திறந்து வைப்பு

Trincomalee Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 31, 2024 02:46 PM GMT
Laksi

Laksi

திருகோணமலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து கிளைக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காரியாலயமானது திருகோணமலை- அநுராதபுர சந்தியில் இன்று (31)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள பங்கேற்புடன் இந்த காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

ரணிலுக்கு ஆதரவு

இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களித்து ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிப்பதாக திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பின் தலைவர் குமார் ஜெயக்குமாரன் இதன்போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

திருகோணமலையில் ரணிலின் கிளைக் காரியாலயம் திறந்து வைப்பு | President Election Ranil New Branch Open Trinco

இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சன்திப் சமரசிங்க, கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்

பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW