அரசியல் கைதுகள் அரசுக்கு எதிராக மாறும் - மகிந்த எச்சரிக்கை

Mahinda Rajapaksa Sri Lanka Politician NPP Government
By Rakshana MA Aug 11, 2025 05:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்கா பொதுஜன பெர முனவின் தொகுதி அமைப்பாளர் நியமனம் தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கம் அரசியல் பழி வாங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குவது வெளிப்படையாக தெரிகிறது.

நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள்

நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள்

அரசியல் கைதுகள் 

இதற்கு சுயாதீன ஆணைக்குழுக்களை பயன்படுத்திக்கொள்கிறது. அரசியல் பழிவாங்கல்களை முன்னிலைப்படுத்தி இடம்பெறும் கைதுகள் அரசாங்கத்துக்கே எதிரானதாக அமையும்.

அரசியல் கைதுகள் அரசுக்கு எதிராக மாறும் - மகிந்த எச்சரிக்கை | Political Arrests Backfire Mahinda

மக்கள் மத்தியில் செயல்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் - என்றார்.

உலகின் அதிக விலையில் வாகன விற்பனை தரவரிசையில் இலங்கை மூன்றாம் இடம்

உலகின் அதிக விலையில் வாகன விற்பனை தரவரிசையில் இலங்கை மூன்றாம் இடம்

ஏழு மாதங்களில் 432 பொலிஸார் இடைநிறுத்தம்

ஏழு மாதங்களில் 432 பொலிஸார் இடைநிறுத்தம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW