நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள்

Advanced Agri Farmers Mission Sri Lankan Peoples Sri Lanka Government Money
By Rakshana MA Aug 11, 2025 04:01 AM GMT

அரசாங்கம் நெல்லுக்கு போதுமான விலையை வழங்கவில்லை என்று பல விவசாய அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன எதிர்க்கட்சியில் இருந்தபோது சோறு சாப்பிட்டதாக அனுராதபுரம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் காலம் அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் காலம் அறிவிப்பு

விவசாயிகள் விமர்சனம் 

அவர் மேலும் தெரிவித்ததாவது, விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க வருமாறு சவால் விடுவதாகவும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு வைக்கோல் உணவாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

நெல்லுக்கு குறைந்த விலை : அரசை விமர்சிக்கும் விவசாயிகள் | Farmers Criticize Govt Paddy Price Sri Lanka

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் மக்கள்

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : கடும் அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் போதை வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் போதை வியாபாரிகள் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW