வவுணதீவில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற ஒருவர் கைது

Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Aug 05, 2024 08:17 AM GMT
Harrish

Harrish

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மண் ஏற்றிச் சென்ற உழவு இயற்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று(05.09.2024) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு

சுற்றிவளைப்பு நடவடிக்கை

வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஈ.எம். கெமுனு வசத்த தலைமையிலான பொலிஸார் கொத்தியாபுலை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

வவுணதீவில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச் சென்ற ஒருவர் கைது | One Arrested Illegal Transporting Soil Batticaloa

மேலும், கைது செய்யப்பட்ட நபரையும் மண் நிரப்பப்பட்ட உழவு இயந்திரத்தையும் நீதி மன்றின் ஊடக சட்ட நடவடிக்கை எடுக்கும் பணியை மேற்கொண்டு வருவதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராஜபக்சர்கள் பக்கம் எஞ்சியிருக்கும் எம்.பிக்களை ஒன்றிணைக்க ரணில் தரப்பு முயற்சி

ராஜபக்சர்கள் பக்கம் எஞ்சியிருக்கும் எம்.பிக்களை ஒன்றிணைக்க ரணில் தரப்பு முயற்சி

இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..!

இலங்கையில் சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW