ராஜபக்சர்கள் பக்கம் எஞ்சியிருக்கும் எம்.பிக்களை ஒன்றிணைக்க ரணில் தரப்பு முயற்சி

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Podujana Peramuna Sri Lanka Presidential Election 2024
By Harrish Aug 05, 2024 07:44 AM GMT
Harrish

Harrish

ராஜபக்சர்கள் பக்கம் தற்போது எஞ்சியிருக்கும் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேருடன் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில்  அரச தரப்பு கலந்துரையாடுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசேட சந்திப்பு

இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியுள்ளார் என கூறப்படுகின்றது.

ராஜபக்சர்கள் பக்கம் எஞ்சியிருக்கும் எம்.பிக்களை ஒன்றிணைக்க ரணில் தரப்பு முயற்சி | 20 Mps In Slpp 2024 Presidential Election Ranil

மேற்படி, 20 எம்.பிக்களும் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச ஆகியோரின் தீவிர விசுவாசிகள் என்றும் தெரியவந்துள்ளது.

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு


நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW