கிழக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Climate Change Eastern Province Weather
By Rakshana MA Apr 20, 2025 04:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று(20) எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

காத்தான்குடி நகரத்தை இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டும் : ஹிஸ்புல்லா எம்.பி

காத்தான்குடி நகரத்தை இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டும் : ஹிஸ்புல்லா எம்.பி

எச்சரிக்கை

இதேவேளை, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Climate Chnage In Eastern Province In Sri Lanka

மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

மூன்று நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலம் : உறவினர்களிடம் கையளிப்பு

மூன்று நாட்களின் பின் மீட்கப்பட்ட சடலம் : உறவினர்களிடம் கையளிப்பு

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW