ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் இலங்கை நீதவான் அவசர உத்தரவு

By DHUSHI Mar 11, 2026 09:06 AM GMT
DHUSHI

DHUSHI

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று(11.03.2026) காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

ஈரானின் புதிய உச்ச தலைவரின் பாதுகாப்பு! மத்திய கிழக்கிலிருந்து வெளியான தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவரின் பாதுகாப்பு! மத்திய கிழக்கிலிருந்து வெளியான தகவல்

நீதிமன்ற உத்தரவு

காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் இலங்கை நீதவான் அவசர உத்தரவு | Order Regarding The Bodies Of Iranian Sailors

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வி்டுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வி்டுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரணங்கள் ஏற்படலாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரணங்கள் ஏற்படலாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை