வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது

Sri Lanka Police Trincomalee Crime Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 10:13 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை - சம்பூரில் சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடனான வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (21) சம்பூர் நகரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது, குறித்த சந்தேகநபரிடம் இருந்து இரண்டு வாக்குச் சீட்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

ஒருவர் கைது

அவற்றுள், ஒருபொதியின்  எடை மூன்று கிலோ 325 கிராம் எனவும் மற்றைய பொதியின் எடை மூன்று கிலோ 495 கிராம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாக்குச் சீட்டு பொதிகளுடன் ஒருவர் கைது | A Man Arrested With Ballot Papers In Trinco

மேலும், சம்பூர் சந்தோஷபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

புத்தளத்தில் 12 மணி வரை பதிவான வாக்குகள்: வெளியான தகவல்

புத்தளத்தில் 12 மணி வரை பதிவான வாக்குகள்: வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW