மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

Batticaloa Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 07:34 AM GMT
Laksi

Laksi

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் சுமார் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

மட்டக்களப்பில் வாக்குப்பதிவு

இன்றையதினம் காலை தொடக்கம் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்குகளை பதிவுசெய்யும் பணிகளில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை | Presidential Election Voting Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடமைகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி

வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW