கட்டுப் பணம் செலுத்திய 40 வேட்பாளர்கள்: முடிவடைந்த கால அவகாசம்

Election Commission of Sri Lanka Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 14, 2024 09:26 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளன.

அத்தோடு,  ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை (15) காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம்

ஹக்கீமின் ஆட்டம் ரணிலிடம் எடுபடாது: அகில விராஜ் காரியவசம்

தேர்தல்கள் ஆணைக்குழு

இதனையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள சரண மாவத்தையை அண்மித்த பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப் பணம் செலுத்திய 40 வேட்பாளர்கள்: முடிவடைந்த கால அவகாசம் | 40 Candidates In Deadlines Completed

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாமல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாமல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW