முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு : வெளியான பின்னணி

Sri Lankan Peoples Money Gold
By Rakshana MA Mar 15, 2025 05:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

வரலாற்றில் முதன் முறையாக, நேற்றைய தினம்(14) கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில் 20,000 ரூபாய்களால், அதாவது அவுன்ஸ் ஒன்றுக்கு 3,000 டொலர்களை எட்டியுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகள் மற்றும் புவிசார் அரசியல் குறித்து கவலை என்பவற்றால் பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்தநிலையிலேயே, தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கிழக்கிலுள்ள ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

தீவிர நிச்சயமற்ற தன்மையை

இதற்கிடையில், இங்கிலாந்தின் ஈவ்லின் பார்ட்னர்ஸின் நிர்வாக இயக்குனர் ஜேசன் ஹோலண்ட்ஸ், தங்கத்தின் விலை அதிகரிப்பை, "தேர்வுக்கான பீதி சொத்து" என்று விபரித்துள்ளார்.

முதன் முறையாக தங்க விலையில் பாரிய அதிகரிப்பு : வெளியான பின்னணி | 20000 Increased Gold Price At Sri Lanka

அத்துடன், இந்த விலை உயர்வு ட்ரம்ப் நிர்வாகத்தின் வரிகள் மற்றும் தொடர்புடைய பழிவாங்கும் நடவடிக்கைகளால், உலகளாவிய வர்த்தக அமைப்பு எதிர்கொள்ளும் தீவிர நிச்சயமற்ற தன்மையை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.  

இலங்கை கிராம அலுவலர் சங்கத்தின் அறிவிப்பு

இலங்கை கிராம அலுவலர் சங்கத்தின் அறிவிப்பு

மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

மட்டக்களப்பிற்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் நியமனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW