புத்தளம் மாவட்டத்தில் களத்தில் இருந்து பணியாற்றக் கூடிய செய்தியாளர்களுள் பிரதானமான ஒருவர். புத்தளம் மற்றும் தான் சார்ந்த சமூகம் மீது அதி அக்கறைக் கொண்ட பன்முகத்தன்மையுடைய ஒரு செய்தியாளராக அறியப்படுகின்றார்.