யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 668 பேர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 02, 2024 10:59 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 668 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 659 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலின் சில்லறைச் சொகுசுகளால் சமூகங்களின் பிரச்சினைகள் தீராது : ரிஷாட் ஆதங்கம்

ரணிலின் சில்லறைச் சொகுசுகளால் சமூகங்களின் பிரச்சினைகள் தீராது : ரிஷாட் ஆதங்கம்

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து, சந்தேக நபர்களிடமிருந்து 326 கிராம் 396 மில்லி கிராம் ஹெரோயின், 438 கிராம் 234 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 1,640 கிராம் 318 மில்லி கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 668 பேர் கைது | Yukthiya Operation Sri Lanka

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 12 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW