யுக்திய நடவடிக்கை: கடந்த 24 மணித்தியாலங்களில் 685 பேர் கைது

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 16, 2024 10:17 AM GMT
Laksi

Laksi

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலத்தில் 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 676 ஆண்களும் 09 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

போதைப்பொருட்கள் மீட்பு 

இதனையடுத்து, சந்தேக நபர்களிடமிருந்து 225 கிராம் 49 மில்லி கிராம் ஹெரோயின், 281 கிராம் 323 மில்லி கிராம் ஐஸ் , 6,388 கிராம் 385 மில்லி கிராம் கஞ்சா, 1,037 போதை மாத்திரைகள் மற்றும் 3,957 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யுக்திய நடவடிக்கை: கடந்த 24 மணித்தியாலங்களில் 685 பேர் கைது | Yukthiya Operation 685 People Arrested In 24 Hours

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 23 பேர் பொலிஸ் தடுப்பு காவலுக்கும் 6 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரணிலுக்கு ஆதரவளிக்கும் கூட்டணியின் “இயலும் ஶ்ரீ லங்கா” புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரணிலுக்கு ஆதரவளிக்கும் கூட்டணியின் “இயலும் ஶ்ரீ லங்கா” புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள்: விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகள்: விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW