புத்தளத்தில் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் உயிரிழப்பு

Puttalam Sri Lanka Police Investigation Elephant Eastern Province
By Laksi Oct 17, 2024 04:27 PM GMT
Laksi

Laksi

புத்தளத்தில்  காட்டுயானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது புதிய எலுவாங்குளம் ஐலிய கிராமத்தில் இன்று (17) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில்  உயிரிழந்தவர் முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

அம்பாறையில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்

உயிரிழப்பு

இந்த நபர் தோட்டமொன்றின் காவலாளியாக கடமை புரிந்து வருவதாகவும் இதன்போது யானை தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளத்தில் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி வயோதிபர் உயிரிழப்பு | Young Man Died After Attacked By A Wild Elephant

இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

நாட்டு மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணிலின் விசேட உரை

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை: வெளியான அறிக்கை

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை: வெளியான அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW