வவுனியாவில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு!

Sri Lanka Police Vavuniya Accident Death
By Rukshy Sep 19, 2024 04:01 AM GMT
Rukshy

Rukshy

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பகுதியின் பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று (18) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிக்கைகள்!

பொலிஸார் விசாரணை

ஏ9 வீதி ஊடாக வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டிடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியாவில் கோர விபத்து : இருவர் உயிரிழப்பு! | Vavuniya Accidident Two Death

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வட்டக்கச்சி, மாயவனூர் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய வீரசிங்கம் ஜனிதரன் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சண்முகம் யோகராசா ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஒமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்

நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப ரணிலுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW