வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sinhala and Tamil New Year Sri Lanka Festival
By Mayuri Apr 07, 2025 08:28 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி பண்டிகைக் காலத்தில் போக்குவரத்துச் சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Traffic Police In Sri Lanka

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல்

சவூதி அரேபியாவால் 13 நாடுகளுக்கு விசா தடை! வெளியான தகவல்

வாழைச்சேனையில் விபத்து : தாயும் மகனும் காயம்

வாழைச்சேனையில் விபத்து : தாயும் மகனும் காயம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW