மகியங்கனையில் புதையல் தோண்டிய மூவர் கைது!

Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 25, 2024 08:12 AM GMT
Laksi

Laksi

மகியங்கனையில் புதையல் தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகியங்கனை கெசல்பொத்த பகுதியில் புதையல் தோண்டுவதாக பொலிஸ் குழுவொன்று கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் சியம்பலாண்டுவ மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் 32 வயதுடைய இருவரும் என மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு

வடக்கு, கிழக்கிற்கான சர்வதேச உதவி மாநாடு: சஜித் அறிவிப்பு

நீதிமன்றில் முன்னிலை

இதன்போது, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களும்  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மகியங்கனையில் புதையல் தோண்டிய மூவர் கைது! | Three Arrested For Digging Treasure In Mahiyangana

மேலும், சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் (25) மகியங்கனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW