நாட்டில் துணை மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples Strike Sri Lanka
By Rakshana MA Jun 04, 2025 06:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (05) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ரவி குமுதேஷ், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விவாதத்தை அமைச்சர் தவிர்த்து வருவதாகக் கூறினார்.

மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித்

மின்சார கட்டணம் அதிகரிக்குமா..சபையில் கேள்வி எழுப்பிய சஜித்

சுகாதார அமைப்பின் போராட்டம்

துணை மருத்துவ சேவையை மேம்படுத்துவது தொடர்பாக வாக்குறுதியளிக்கப்பட்ட தீர்வுகளை வழங்க இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் துணை மருத்துவ ஊழியர்கள் வேலைநிறுத்தம் | Sri Lanka Health Sector Protest

அதன்படி, கலந்துரையாடல் இல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று துணை மருத்துவ நிபுணர்களின் கூட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குச்சவெளியில் துப்பாக்கி சூடு : ரிஷாட் கண்டனம்

குச்சவெளியில் துப்பாக்கி சூடு : ரிஷாட் கண்டனம்

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

மாணவர்களுக்கான தனித்துவமான அடையாள அட்டை குறித்து வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW