நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் வீதம்! ஆண்களுக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை

Sri Lanka Sri Lankan Peoples Women
By Rakshana MA Jul 22, 2025 08:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் ஆண்களை விட பெண்கள் வீதம் அதிகரித்துள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் (Amintha Methsil) தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொத்துவிலில் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொத்துவிலில் கடல் கொந்தளிப்பு : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 புதிய பிரச்சனை

1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் அதிகரிக்கும் பெண்கள் வீதம்! ஆண்களுக்கு எழுந்துள்ள புதிய பிரச்சனை | Sri Lanka Gender Ratio Drop 2025

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறியுள்ளார்.

புத்தளத்தில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இஞ்சி பறிமுதல்

புத்தளத்தில் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள இஞ்சி பறிமுதல்

புதிய கல்வி சீர்திருத்தத்தில் சர்ச்சை - கோரிக்கை விடும் முன்னாள் அமைச்சர்கள்

புதிய கல்வி சீர்திருத்தத்தில் சர்ச்சை - கோரிக்கை விடும் முன்னாள் அமைச்சர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW