கடல் கொந்தளிக்கும் அபாயம்!

By Rakshana MA May 18, 2025 05:00 AM GMT

நாட்டில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில், இன்று(18) முதல் நாளை மறுதினம் வரையில், மணிக்கு சுமார் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என  குறிப்பிடப்பட்டுள்ளது.

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இதனால் குறித்த பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.  

கடல் கொந்தளிக்கும் அபாயம்! | Risk Of Sea Turbulence In Sri Lanka

மேலும், கடற்றொழிலாளர்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி!

மட்டக்களப்பை தாக்கிய மினி சூறாவளி!

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

மின் கட்டண அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW