புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலை பொதிகள் மீட்பு

Puttalam Sri Lanka Navy Crime
By Laksi Sep 20, 2024 10:26 AM GMT
Laksi

Laksi

புத்தளம் - ஆலங்குடா பிரதேசத்தில் பெருமளவான  பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும் புத்தளம் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தல் : ஐயாயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் : ஐயாயிரத்தை கடந்த முறைப்பாடுகள்

மேலதிக விசாரணை

இதன்போது, 810 கிலோ கிராம் நிறையுடைய 26 பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலை பொதிகள் மீட்பு | Recovery Of Beedi Leaf Packs In Puttalam

மேலும், கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் மதுவரி திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை

இரண்டு இலட்சத்தை கடந்த தங்கத்தின் விலை

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

மட்டக்களப்பில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW