நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 26, 2024 02:17 AM GMT
Rukshy

Rukshy

நாளை (27) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

இரவு வேளைகளில் மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை | Rainy Weather Most Parts Of Country From Tomorrow

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW