கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு

Vijitha Herath Sri Lanka Sri Lankan Peoples Passport
By Laksi Sep 25, 2024 11:02 AM GMT
Laksi

Laksi

கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வரிசையை நீக்குவதற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்குமாறு தமக்கு அறிவிக்கப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனை கருத்திற் கொண்டு கடவுச்சீட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (25) காலை பதவியேற்றதன் பின்னரே இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர நியமனம்

மாற்று வழி

மேலும், தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதத்திற்குள் வரிசையை நிறைவு செய்ய முடியும் என பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வரிசையை நீக்குவதற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்குமாறு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: புதிய அரசாங்கம் அறிவிப்பு | Quick Resolution Of Passport Issue Vijitha Herath

அந்த முன்மொழிவுகள் கிடைத்த பின்னர் மாற்று வழிகளுக்குச் செல்லவுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW