ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

Nandalal Weerasinghe Anura Kumara Dissanayaka President of Sri lanka CBSL
By Laksi Sep 25, 2024 06:11 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான காலம் தொடர்பில் வெளியான தகவல்

பொதுத் தேர்தலுக்கான காலம் தொடர்பில் வெளியான தகவல்

விசேட கலந்துரையாடல்

அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் | Special Discussion Anura And Cbsl Chairman

இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றாக தடை : வெளியான அறிவிப்பு

ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றாக தடை : வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW