அம்பாறையில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு நடவடிக்கைகள்

Ampara Eastern Province Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 09:55 AM GMT
Laksi

Laksi

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாக இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய,  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு, வாக்கு சாவடிகளுக்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடவடிக்கை

வாக்களிக்கத் தகுதி

அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாறையில் சுமூகமாக இடம்பெறும் வாக்களிப்பு நடவடிக்கைகள் | Presidential Election Voting Ampara

மேலும், குறித்த மாவட்டத்தில் 1,88,222 பேரும் சம்மாந்துறையில் 99,727 பேரும் கல்முனையில் 82,830 பேரும் பொத்துவில் தொகுதியில் 1 இலட்சத்து 84 ஆயிரத்து 653 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த மஸ்தான்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த மஸ்தான்

செல்லுபடியான ஆவணத்தை கொண்டு வருமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தல்

செல்லுபடியான ஆவணத்தை கொண்டு வருமாறு தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW