திருகோணமலையில் இடம்பெற்ற அஞ்சல் மூல வாக்களிப்பு

Election Commission of Sri Lanka Trincomalee Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 04, 2024 03:14 PM GMT
Laksi

Laksi

திருகோணமலையில்  ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றுள்ளது.

இந்த தபால் மூல வாக்களிப்பு இன்று (04) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

அம்பாறையில் வைத்திய அதிகாரிகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

அம்பாறையில் வைத்திய அதிகாரிகளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பானது இன்றைய தினத்தை தொடர்ந்து ஏனைய அரச அலுவலகங்களில் நாளையும் நாளை மறு தினமும் நடைபெறவுள்ளது.

திருகோணமலையில் இடம்பெற்ற அஞ்சல் மூல வாக்களிப்பு | Postal Voting Started In Trincomalee

அத்துடன் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 712,321 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும்: தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவிப்பு

அனைத்து முஸ்லிம்களும் சஜித்திற்கு வாக்களிக்க முன்வர வேண்டும்: தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவிப்பு

நாட்டில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW