நாட்டில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Parliament of Sri Lanka Sri Lanka School Children
By Laksi Sep 04, 2024 10:54 AM GMT
Laksi

Laksi

நாட்டிலுள்ள சிறுவர்களில் மூன்றில் ஒருவர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயமானது நாடாளுமன்றத்தில் இன்று (04) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

சில உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை அறிவித்துள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை

போசாக்கின்மை

இலங்கையில் போசாக்கின்மை குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வாழும் சிறுவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Shocking News On Sri Lankan Children

இந்த நிலையில் ,குறித்த குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரட்ண இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

மூதூரில் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்

நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம்! பந்துல

நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம்! பந்துல

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW