நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்

Sri Lankan Peoples Strike Sri Lanka Postal Strike Sri lanka Post
By Rakshana MA Jul 15, 2025 03:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று(15) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி(JPTU) அறிவித்துள்ளது.

மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பாகவே இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

அத்துடன், 2016 முதல் அஞ்சல் சேவையில் முறையான ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மேற்கொள்ளத் தவறியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட அநுர அரசாங்கம் : வெளியாகும் தகவல்

சவுதியுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட அநுர அரசாங்கம் : வெளியாகும் தகவல்

வேலை நிறுத்தம் 

குறிப்பாக மேலதிக நேரப் பணிகள் தேவைப்படும் அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் என்று தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள் | Postal Union Strike From Midnight

நீண்டகாலமாக நிலவும் ஆட்சேர்ப்பு பிரச்சினைகளை மேலும் தாமதமின்றி தீர்க்குமாறும் தொழிற்சங்கம் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.   

காணி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

காணி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி

தெங்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது புதிய திட்டம்

தெங்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது புதிய திட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW