கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது

Bandaranaike International Airport Sri Lanka Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 03, 2024 05:18 AM GMT
Laksi

Laksi

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைது செய்யப்பட்டவர் கொட்டுகுடா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உலக மது ஒழிப்பு தினம்: அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

குஷ் போதைப்பொருள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 883 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது | Person With Drugs Arrested At Katunayake Airport

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிஸாம் காரியப்பர்

மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிஸாம் காரியப்பர்

கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள்

கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW