கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள்

Colombo Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri Oct 03, 2024 01:38 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் எட்டு மனித எலும்புக்கூடுகள் மீ;ட்கப்பட்டுள்ளதாக, திட்டத்திற்கு தலைமை தாங்கும் மூத்த பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு எலும்புக்கூடுகள் தோண்டப்பட்டு, அவை தற்போது பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்

ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்

மனித எச்சங்கள்

இந்தநிலையில் மூன்றாவது கட்ட தோண்டுதல் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த எலும்புக்கூடுகள் முதன்முதலில் 2024 ஜூலை 13 ஆம் திகதியன்று கண்டு பிடிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தில் அகழப்படும் மனித எலும்புக்கூடுகள் | Human Skeletons Excavated In Colombo Harbour

இதனையடுத்து அகழ்வுகள் தொடரப்பட்டன. இந்தநிலையில் குறித்து மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW