கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

Sri Lanka Police Accident Kalmunai
By Rukshy Aug 14, 2024 04:43 AM GMT
Rukshy

Rukshy

கல்முனை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர், கனரக வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ்விபத்து இன்று (14) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பண பெறுமதி தொடர்பில் வெளியான தகவல்

மேலதிக விசாரணை

இவர் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மட் றமீஸ் என்று அழைக்கப்படும் நபர் ஆவார்.

கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம் | One Person Died In An Accident In Kalmunai

வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW