ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 14, 2024 04:21 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்றைய தினம் (13.08.2024) வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இந்த விடயத்தை தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள இரு முஸ்லிம் வேட்பாளர்கள்

இந்த நிலையில் முஹம்மது இல்யாஸ், மொஹமட் இன்பாஸ் ஆகிய 2 முஸ்லிம் வேட்பாளர்களும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் | 2 Muslims Are Contesting The Presidential Election

இதேவேளை வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14.08.2024) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW