தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் அலுவலகங்களை அமைத்தாலும் ஆட்சிக்கு வர முடியாது: மகிந்த

By Laksi Sep 18, 2024 04:01 PM GMT
Laksi

Laksi

தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் அலுவலகங்களை அமைத்தாலும் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அலுவலகங்களைத் தவிர மக்களின் வாக்குகளால் தேசிய மக்கள் சக்தி தேர்தலில் வெற்றிபெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய வழங்கிய நேர்காணலிலேயே மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட்

அநுரவுக்கு பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்: ரிஷாட்

பாரிய உறவு

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில் பாரிய உறவு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் அலுவலகங்களை அமைத்தாலும் ஆட்சிக்கு வர முடியாது: மகிந்த | Npp Can Never Come To Power Mahinda

மேலும், ரணில் விக்ரமசிங்கவால் நாட்டை ஆள முடியாது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து கிடைக்கவுள்ள பாடசாலை சீருடைகள்! கல்வி அமைச்சு தகவல்

சீனாவிடமிருந்து கிடைக்கவுள்ள பாடசாலை சீருடைகள்! கல்வி அமைச்சு தகவல்

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW