பொத்துவிலில் இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு

Ampara National Youth Day Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA May 24, 2025 11:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

பொத்துவில்(Pottuvil) பிரதேசத்தில் இளைஞர்களை ஒன்றினைக்கும் நோக்குடன் உத்தியோகபூர்வ நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்றைய தினம் (23) பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவு 01இல் நடைபெற்றுள்ளது.

பகிடிவதை வேண்டாம் என்ற மாணவி மீது தாக்குதல்

பகிடிவதை வேண்டாம் என்ற மாணவி மீது தாக்குதல்

இளைஞர் கழகம் 

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Connect -2025 இளைஞர் கழகங்கள் எனும் தொனிப்பொருளில் இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் எனும் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இளைஞர் கழகம் அமைத்தல் மற்றும் மறுசீரமைப்பு | National Youth Day Celebration Today

மேலும் இந்த நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் முபாறக் அலி, பொத்துவில் பிரதேச செயலக கிராம நிலதாரிகள் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.நசீர், பிரதேச செயலக உதவி சமுர்த்தி முகாமையாளர் ஏ.கே.எம்.ஹாரூன், 01 கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் எம்.வீ.காமிலா, பிரதேச சம்மேளன முன்னாள் தலைவர் எம்.ஏ.எம்.நௌபல் மற்றும் பிரதேச சம்மேளனத்தின் உறுப்பினர்கள், இளைஞர் கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

உப்புச்செய்கை பாதிப்பினால் 300 குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார நெருக்கடி

உப்புச்செய்கை பாதிப்பினால் 300 குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார நெருக்கடி

ஒரே மேடையில் இடம்பெற்ற இரு இனத்தவரின் திருமண நிகழ்வு

ஒரே மேடையில் இடம்பெற்ற இரு இனத்தவரின் திருமண நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery