தேசிய மீலாத் தின நிகழ்வு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Milad un Nabi Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Mosque Presidential Update
By Rakshana MA Aug 14, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

இவ்வருடத்துக்கான தேசிய மீலாத் தின நிகழ்வு அம்பாந்தோட்டை மாவட்டத்தின், அம்பலாந்தோட்டை, போலான பிரதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன மற்றும் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் தேசிய மீலாத் தின நிகழ்வுகள், இம்முறை அம்பாந்தோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) பிரதம அதிதியாக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிக்க வட்ஸ்அப் இலக்கம்

பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிக்க வட்ஸ்அப் இலக்கம்

தேசிய மீலாத் நிகழ்வு

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

தேசிய மீலாத் தின நிகழ்வு குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு | National Milad Day Event Hambantota 2025

இதில் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புத்த சாசன அமைச்சின் அதிகாரிகள், முஸ்லிம் கலாசார திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

எந்தவொரு செயற்கை கோளும் இலங்கையின் பெயரில் இல்லை!

எந்தவொரு செயற்கை கோளும் இலங்கையின் பெயரில் இல்லை!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW