வவுனியாவிலுள்ள வெற்று காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

Vavuniya Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Sep 10, 2024 10:18 PM GMT
Harrish

Harrish

வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோட்டார் குண்டானது நேற்று(10.09.2024) மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு

இலங்கையை விட்டு பல எம்.பிக்கள் வெளியேற திட்டம்: முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு


பொலிஸ் நடவடிக்கை

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன் உரிமையாளர் துப்பரவு செய்த போது குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை  தந்த பொலிஸார் வெடி பொருளை பார்வையிட்டதுடன், அது மோட்டார் குண்டு என உறுதிப்படுத்தியுள்ளனர்.

வவுனியாவிலுள்ள வெற்று காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு | Motor Bomb Rescue In Vavuniya Thandikulam

இதன் பின்னர், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சம்மாந்துறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் முன்னெடுப்பு

சம்மாந்துறையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரசாரங்கள் முன்னெடுப்பு

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

குரங்கம்மை நோய் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு