மட்டக்களப்பில் மகனால் தாக்கப்பட்ட தாய் மரணம்!

Sri Lanka Police Batticaloa Eastern Province Crime
By Rakshana MA Apr 06, 2025 12:16 PM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு – வாழைச்சேனை(Valaichenai) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி – கேணிநகர் பகுதியில் இன்று(06) ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து பெண் ஒருவரின் இறந்த உடல் மீட்கப்பட்டுள்ளது.

கேணிநகர் பகுதியை சேர்ந்த யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது தாயே இவ்வாறு உயிர் இழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

திருகோணமலையில் மீட்கப்பட்டுள்ள T-56 துப்பாக்கி : தீவிரமாகும் விசாரணை

விசாரணை

குறித்த தாயுடன் வாழ்ந்து வந்த 46 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி குறித்த தாய் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் மகனால் தாக்கப்பட்ட தாய் மரணம்! | Mother Killed By Son In Batticaloa

மேலும், இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சி நீடிக்காது : இம்ரான் எம்.பி

பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்களின் ஆட்சி நீடிக்காது : இம்ரான் எம்.பி

குர்ஆன் ஏன் தப்ஸீருடன் படிக்க வேண்டும்?

குர்ஆன் ஏன் தப்ஸீருடன் படிக்க வேண்டும்?

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW