புத்தளத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 23, 2024 02:27 PM GMT
Laksi

Laksi

புத்தளத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் - குருநாகல் வீதியின் கொட்டுகச்சிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (23) பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 ரக துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் கொண்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அறுகம்பை விவகாரம்: பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

அறுகம்பை விவகாரம்: பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு

மேலதிக விசாரணை

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் இந்த துப்பாக்கிகளுக்கான உரிமம் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது | Man With Guns Arrested In Puttalam

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறவில்லை: விஜித ஹேரத்

புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் அரசாங்கம் கடன் பெறவில்லை: விஜித ஹேரத்

சோள இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

சோள இறக்குமதி தொடர்பில் விவசாய அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW