மைத்திரியுடன் சஜித் இணைவு: மரிக்கார் வெளியிட்ட தகவல்

Maithripala Sirisena Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 16, 2024 01:45 PM GMT
Laksi

Laksi

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சஜித்துடன் இணைந்துள்ளதாக வெளியான செய்தி போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் அவர் விடுத்துள்ள அறிவிப்பிலேயே தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமான தோல்வியை எதிர்நோக்கும் அரசாங்கத்தால் வெளியிடப்படும் பொய்யான கதையாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

போலியான தகவல்

இந்த நிலையில், தற்போது அரசாங்கமும் அதன் கூட்டாளிகளும் போலியான கதைகளை பரப்பி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மைத்திரியுடன் சஜித் இணைவு: மரிக்கார் வெளியிட்ட தகவல் | Maithri Joined With Sajith News Was Fake

மேலும், இந்த தேர்தல் காலத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் அரசாங்கத்தின் ஊடக செயற்பாடுகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும் மரிக்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..!

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..!

யுக்திய நடவடிக்கை: கடந்த 24 மணித்தியாலங்களில் 685 பேர் கைது

யுக்திய நடவடிக்கை: கடந்த 24 மணித்தியாலங்களில் 685 பேர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW