திருகோணமலையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை: தீர்வுக்கு குகதாசன் எம்.பி உறுதி

Parliament of Sri Lanka Trincomalee Sri Lankan Peoples Elephant Eastern Province
By Laksi Aug 16, 2024 03:49 PM GMT
Laksi

Laksi

திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னைமரவாடி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (16) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமையில் வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை

இதன்போது, தென்னைமரவாடி பகுதியில் வசிக்கும் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தனர்.

திருகோணமலையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை: தீர்வுக்கு குகதாசன் எம்.பி உறுதி | Kugathasan Mp Heard People S Problems In Trinco

இந்த நிலையில், யானைகளால் ஏற்படும் பிரச்சினை, யானை வேலி, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இந்து மயான குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரச்சினைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் விடயங்களை ஆராய்ந்து தீர்ப்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்களிடத்தில் உறுதியளித்துள்ளார்.

சஜித்திடம் அமைச்சு பதவி கோரிய ரிஷாட்: இஷாக் ரஹ்மான் பகிரங்கம்

சஜித்திடம் அமைச்சு பதவி கோரிய ரிஷாட்: இஷாக் ரஹ்மான் பகிரங்கம்

மைத்திரியுடன் சஜித் இணைவு: மரிக்கார் வெளியிட்ட தகவல்

மைத்திரியுடன் சஜித் இணைவு: மரிக்கார் வெளியிட்ட தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW